மாரிதாஸ் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

தேசிய இறையாண்மையை சீர்குலைக்க முயற்சி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புதல் உள்ளிட்ட புகாரில் மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் மாரிதாஸ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் சர்ச்சைக்குரிய அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருவதால், அவரின் பதிவுகள் இரு பிரிவினர்களுக்கு இடையே சமூக வலைத்தளங்களில் கருத்து மோதல்களை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில், குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய … Continue reading மாரிதாஸ் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை