மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி விற்க முடியாது: மாடர்னா & பைசர்

தடுப்பூசி விற்பனை இந்திய அரசுடன் மட்டும் தான் மேற்கொள்வோம், மாநில அரசுகளுடன் நேரடி வர்த்தகம் செய்ய முடியாது என்று மாடர்னா மற்றும் பைசர் மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கத்தால் தினந்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், தினசரி 4 ஆயிரத்திற்கும் மேல் உயிரிழப்புகள் பதிவாகி வருவதால் சடலங்களை எரிக்க அவர்களது உறவினர்கள் வரிசையில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் ஒரே ஆயுதமாக தடுப்பூசிகள் உள்ளன. கொரோனா … Continue reading மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி விற்க முடியாது: மாடர்னா & பைசர்