மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் உள்பட 19 எம்.பிக்கள் இடைநீக்கம்

மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி, எம்.பி.க்கள் உட்பட 19 பேர் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க ஒரு வாரத்திற்கு தடை விதித்து மாநிலங்களவை துணைத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்னிபாத் திட்டம், ஜிஎஸ்டி வரி, விலைவாசி உயர்வு, பணவீக்கம் தொடர்பாக ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் … Continue reading மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் உள்பட 19 எம்.பிக்கள் இடைநீக்கம்