மருத்துவ பிரச்சனை உள்ளவர்கள் கோவாக்சின் எடுத்துக் கொள்ள வேண்டாம்‌- பாரத்‌ பயோடெக்

ஒவ்வாமை, காய்ச்சல்‌, கருவுற்ற தாய்மார்கள் மற்றும்‌ தீவிர மருத்துவ‌ பிரச்சனை உள்ளவர்கள்‌ கோவாக்சின்‌ தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டாம்‌ என்று பாரத்‌ பயோடெக்‌ நிறுவனம்‌ அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில்‌, பாரத்‌ பயோடெக்‌ நிறுவனத்தால்‌ தயாரிக்கப்பட்ட கோவாக்சின்‌, சீரம்‌ இந்தியா நிறுவனத்தால்‌ தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட்‌ ஆகிய இரண்டு தடுப்பூசி மருந்துகள் ஜனவரி 16 ஆம் தேதி முதல் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இரண்டு தடுப்பு மருந்துகளில்‌ எது வேண்டும்‌ என்பதை மக்கள்‌ தேர்ந்தெடுக்க முடியாது என்று மத்திய அரசு … Continue reading மருத்துவ பிரச்சனை உள்ளவர்கள் கோவாக்சின் எடுத்துக் கொள்ள வேண்டாம்‌- பாரத்‌ பயோடெக்