மனித கழிவுகளை அள்ளும் தூய்மைப் பணியாளர்களின் மரணம்; அரசே பொறுப்பு

இந்தியாவில் நச்சுத்தன்மை வாய்ந்த குப்பைகள் மற்றும் மனித கழிவுகளை அள்ளும் தூய்மைப் பணியாளர்களின் மரணத்திற்கு ஒன்றிய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அருண்குமார் மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார். அதில், மனித கழிவுகளை அள்ளும் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்கள் அல்லது ஒப்பந்ததாரர்கள் மரணிக்க நேர்ந்தால் அவர்களது மரணத்திற்கு ஒன்றிய, மாநில … Continue reading மனித கழிவுகளை அள்ளும் தூய்மைப் பணியாளர்களின் மரணம்; அரசே பொறுப்பு