மத்திய அரசின் ஒன்றரை ஆண்டு வேளாண் சட்டம் நிறுத்திவைப்பு சலுகையை நிராகரித்த விவசாயிகள்

மத்திய அரசின் எந்தவொரு பரிந்துரையையும் ஏற்கமாட்டோம், வேளாண் சட்டங்களை நிபந்தனை இன்றி முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்பது தான் ஒரே கோரிக்கை என விவசாயிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர். மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 58 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். விவசாயிகளை போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக, ஜனவரி … Continue reading மத்திய அரசின் ஒன்றரை ஆண்டு வேளாண் சட்டம் நிறுத்திவைப்பு சலுகையை நிராகரித்த விவசாயிகள்