மசினகுடியில் யானைக்கு தீ வைத்த கொடூரம்; 2 பேர் கைது

மசினகுடியில் காட்டு யானை மீது தீப்பற்ற வைத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், யானைக்கு தீ வைத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஒருவரை தேடி வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2021 ஆண்டு தொடங்கி இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத சூழலில், தமிழகத்தின் மேற்குப் பகுதியில், தற்போது வரை மட்டுமே யானை – மனித மோதல் காரணமாக மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன. தற்போது நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க யானை … Continue reading மசினகுடியில் யானைக்கு தீ வைத்த கொடூரம்; 2 பேர் கைது