மக்கள் நலன் கருதி மதுக்கடைகளை மூட வேண்டும்- உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்

மக்கள் நலன் கருதி மதுக்கடைகளை, பகுதி அளவில் அரசு மூட வேண்டும்; அப்படி செய்தால், ஒரு நாள் மதுவிலக்கு அமலாகும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், 2009 மார்ச் 31 ஆம் தேதி நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2011 மார்ச் 29 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி என்.கிருபாகரன், பணியில் இருந்து நாளை (ஆகஸ்ட் 19) ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் சென்னை … Continue reading மக்கள் நலன் கருதி மதுக்கடைகளை மூட வேண்டும்- உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்