போதைப் பொருள் விவகாரத்தில் ஆர்யன் கானுக்கு ஜாமின் மறுப்பு; அக்டோபர் 07 வரை காவல்

சொகுசு கப்பல் போதைப்பொருள் விருந்து விவகாரத்தில் சிக்கியுள்ள ஆர்யன் கானை வருகிற 7 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்த என்சிபிக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மும்பையில் இருந்து கோவாவுக்கு அக்டோபர் 02 ஆம் தேதி சென்ற சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுடன் விருந்து நடக்க இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து 20-க்கும் மேற்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சுற்றுலா பயணிகள் போல அந்த கப்பலில் … Continue reading போதைப் பொருள் விவகாரத்தில் ஆர்யன் கானுக்கு ஜாமின் மறுப்பு; அக்டோபர் 07 வரை காவல்