பொள்ளாச்சி கொடூரத்தை எதிர்த்து கனிமொழி தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்- மு.க.ஸ்டாலின்

பெண்ணினத்தைச் சீர்குலைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திட்டமிட்டு ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் அதிமுகவின் முக்கிய புள்ளிகளையும் கைது செய்து தண்டிக்க வலியுறுத்தி திமுக மகளிரணி சார்பில், கனிமொழி எம்.பி., தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் வரும் 10 ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 250-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த காமக் கொடூரர்களைக் காப்பாற்றிய ஆட்சி எடப்பாடி அதிமுக ஆட்சி. காவல்துறையைத் … Continue reading பொள்ளாச்சி கொடூரத்தை எதிர்த்து கனிமொழி தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்- மு.க.ஸ்டாலின்