பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு, ஊர்வலம் நடத்தத் தடை: தமிழ்நாடு அரசு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாகத் தமிழ்நாடு அரசு இன்று (ஆகஸ்ட் 30) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் தற்போது வரும் பண்டிகைக் காலங்களில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த அதிகளவில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பது போன்ற தேவையான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாலும், தற்போது அண்டை மாநிலமான … Continue reading பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு, ஊர்வலம் நடத்தத் தடை: தமிழ்நாடு அரசு