பேன்ட் ஜிப்பை திறப்பது போக்சோ பாலியல் குற்றம் அல்ல.. மீண்டும் சர்ச்சையில் மும்பை நீதிமன்றம்

சிறுமியின் கையைப் பிடித்து, பேன்ட் ஜிப்பை திறப்பது போக்சோ பாலியல் குற்றத்தின் கீழ் வராது என்று அதிர்ச்சிகரமான தீர்பை மீண்டும் மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் நீதிபதி வழங்கியுள்ளார். மகாராஷ்டிராவில் தனது 5 வயது சிறுமியை, வீட்டின் அருகில் உள்ள 50 வயது நபர் பாலியல் வன்முறை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிறுமியின் தாய் தரப்பில் அளித்துள்ள புகாரில், தான் பார்க்கும்போது தனது மகளின் கைகளை அவர் பிடித்திருந்தார் என்றும், அந்த நபரின் பேன்ட் ஜிப் … Continue reading பேன்ட் ஜிப்பை திறப்பது போக்சோ பாலியல் குற்றம் அல்ல.. மீண்டும் சர்ச்சையில் மும்பை நீதிமன்றம்