புல்வாமா தாக்குதல் நடந்த போது நேரம் மதியம் 3.10 இருக்கும். அந்த நேரத்தில் ஜிம் கார்பெட் பூங்காவில் இருந்த பிரதமர் மோடி மாலை 6.30 மணி வரை இருந்தார்.
 
அங்கு டிஸ்கவரி சேனல் டாக்குமென்டரிகாக நடந்த பட ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தார்.பின்னர் தன்கார்ஹி கேட் வழியாக அவர் வெளியே வந்த போது 6.40 மணியாக இருந்தது.
 
புல்வாமா தாக்குதல் குறித்து தெரிந்திருந்தும் அவர் எந்த வித அறிக்கையையும் விடவில்லை. புல்வாமா தாக்குதலில் வீரர்களை இழந்து நாடே சோகத்தில் மூழ்கியிருக்கும் போது முதலைகளுக்கு மத்தியில் ஆவணப்படத்துக்கான ஷூட்டிங்கில் மோடி பிஸியாக இருந்துள்ளார்.
 
ரானுவ வீரர்கள் உயிர்க்கு போராடிய வேளையில் மூன்று மணி நேரம் ஜாலியாக மோடி இர்ந்த இந்த செய்தி இப்போது வெளியாகி இது பாஜக வினருக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது என தகவல்கல் வந்துள்ளன