புதிய தொழில்நுட்பத்துடன் கொரோனா கவச உடை; ஆவடி CRPF தலைமை அதிகாரி அசத்தல்

ஆவடியில் செயல்பட்டுவரும் CRPF தலைமை அதிகாரி ஒருவர் புதிய தொழில்நுட்பத்துடன் கொரோனா கவச உடை (PPE kit) வடிவமைத்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று 10 மாதங்களுக்கு மேல் ஆகியும் குறையாமல் வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2வது இடத்தில உள்ளது. இதுவரை 91,77,840 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,34,254 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். குறிப்பாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், … Continue reading புதிய தொழில்நுட்பத்துடன் கொரோனா கவச உடை; ஆவடி CRPF தலைமை அதிகாரி அசத்தல்