பீலா ராஜேஷ் மீது சொத்து குவிப்பு புகார்… விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு

பீலா ராஜேஷ் மீது சொத்துகுவிப்பு புகார் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை, தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வாழையடியைச் சேர்ந்த வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் செங்கல்பட்டு துணை ஆட்சியர், மீன்வளத்துறையின் திட்ட இயக்குனர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையர், இந்திய அரசு ஜவுளி அமைச்சகத்தில் கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நிர்வாக இயக்குனர் … Continue reading பீலா ராஜேஷ் மீது சொத்து குவிப்பு புகார்… விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு