பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை நிர்வாகம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவர் சவுரவ் கங்குலி, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, தனது வீட்டில் டிரெட்மில்லில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலிக்கு, இதயக் குழாய்களில் 3 இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, ஒரு அடைப்பில் ஸ்டண்ட் பொருத்தப்பட்டது. மேலும் முதன்மை இதய ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முறை … Continue reading பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை நிர்வாகம்