பாலியல் வழக்கில் 20 வருட சிறை தண்டனை பெற்ற சாமியார்; கொலை வழக்கிலும் அதிரடி தீர்ப்பு

சாமியார் குர்மீத் ராம் ரஹீம், பாலியல் வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில் சாமியாரை ஹரியானா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது. ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா என்ற ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தின் தலைவராக குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு சத்ரபதி என்ற பத்திரிக்கையாளர் தனது பத்திரிகையில், சாமியார் குர்மீத் … Continue reading பாலியல் வழக்கில் 20 வருட சிறை தண்டனை பெற்ற சாமியார்; கொலை வழக்கிலும் அதிரடி தீர்ப்பு