பாலியல் புகாரில் தேடப்பட்டுவந்த சாமியார் சிவசங்கர் பாபா அதிரடி கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தேடப்பட்டுவந்த சாமியார் சிவசங்கர் பாபா டெல்லியில் சிபிசிஐடி காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கும் மாணவிகள், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகாரில் அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே சிவசங்கர் பாபா நெஞ்சுவலி காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக … Continue reading பாலியல் புகாரில் தேடப்பட்டுவந்த சாமியார் சிவசங்கர் பாபா அதிரடி கைது!