பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற வழக்கு- கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கேரளாவில் பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற நபருக்கு 17 ஆண்டு ஜெயில், இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியை சேர்ந்த விஜய சேனன் என்பவரின் மகள் உத்ரா (வயது 25). இவருக்கும் பத்தனம்திட்டை மாவட்டம் அடூரை சேர்ந்த சூரஜ்குமார் (வயது 27) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு 2020 … Continue reading பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற வழக்கு- கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை