பாடத்திட்டத்தில் யோகி ஆதித்யநாத், ராம்தேவின் புத்தகங்கள் சேர்ப்பு- கொந்தளிக்கும் மாணவர்கள்

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோரின் புத்தகங்கள் இளங்கலை தத்துவம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதற்கு மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரிலுள்ள மாநில அரசின் சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் உள்ள தத்துவம் பாடப்பிரிவில் ஏற்கனவே முதல்வர் யோகி ஆத்தியநாத் மற்றும் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் ஆகியோரின் புத்தகங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் குழுவின் பரிந்துரை அடிப்படையில், உத்தரப் பிரதேச … Continue reading பாடத்திட்டத்தில் யோகி ஆதித்யநாத், ராம்தேவின் புத்தகங்கள் சேர்ப்பு- கொந்தளிக்கும் மாணவர்கள்