பாஜக தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டை ஆள முடியாது: ராகுல் காந்தி

மாநில உரிமைகளைக் காப்பதில் மொத்த இந்தியாவும் தமிழ்நாட்டிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பாஜக தனது வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டு மக்களை ஆள முடியாது என ராகுல் காந்தி, ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். 2022-23 நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (1.2.2022) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை … Continue reading பாஜக தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்நாட்டை ஆள முடியாது: ராகுல் காந்தி