பாஜக ஆளும் உ.பி.யில் ஒரே பகுதியில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை, கொலை

பாஜக ஆட்சி செய்து வரும் உத்தரபிரதேசம் மாநிலத்தில், கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையிலும், கடந்த 20 நாட்களில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 3 வயது சிறுமி கடந்த புதன்கிழமை திடீரென மாயமானார். அக்குழந்தையை பெற்றோர்கள், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால், காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், கிராமத்திற்கு வெளியே 0.5 கிலோ மீட்டர் … Continue reading பாஜக ஆளும் உ.பி.யில் ஒரே பகுதியில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை, கொலை