பாஜக அரசின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டேன்: கிரேட்டா தன்பெர்க்

காலநிலை மாற்ற ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கிற்கு எதிராக டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதற்கு, மனித உரிமை மீறல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலமாக என்னுடைய நிலைப்பாட்டினை மாற்றிட முடியாது என கிரெட்டா பதிலடி கொடுத்துள்ளார். மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் இந்த உரிமைப் போராட்டத்தில் இதுவரை 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இருப்பினும் வருடங்கள் ஆனாலும் வேளாண் சட்டங்களை முழுமையாக … Continue reading பாஜக அரசின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டேன்: கிரேட்டா தன்பெர்க்