பப்ஜி மதன் வழக்கு: 1600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

பப்ஜி மதன் தொடர்பாக 32 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தாக்கல் செய்தனர். பப்ஜி விளையாட்டில் ஆபாசமாகப் பேசி வீடியோ பதிவேற்றம் செய்ததாகவும், பப்ஜி விளையாட்டைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதாகவும் யூடியூபர் மதன், அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கிருத்திகா மட்டும் ஜாமீனில் விடுதலையானார். மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், … Continue reading பப்ஜி மதன் வழக்கு: 1600 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்