பதஞ்சலியின் கொரோனில்: மத்திய சுகாதாரத்துறையிடம் விளக்கம் கேட்கும் IMA

பதஞ்சலியின் கொரோனில் மருந்து குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு (IMA) வலியுறுத்தி உள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், கடந்த ஜூன் 23 ஆம் தேதியன்று ‘கொரோனில் ஸ்வாசரி’ என்ற மருந்தை அறிமுகப்படுத்தியது. இம்மருந்து கொரோனா வைரஸை குணப்படுத்தும் சக்தி கொண்டது எனவும் பகிரங்கமாக விளம்பரப்படுத்தியது. இம்மருந்தை ஏழு நாட்கள் சோதனை செய்ததில், இம்மருந்தை எடுத்துக் கொண்ட … Continue reading பதஞ்சலியின் கொரோனில்: மத்திய சுகாதாரத்துறையிடம் விளக்கம் கேட்கும் IMA