பஞ்சாபில் பின்வாங்கிய மோடி; உண்மையை கண்டறிய விசாரணைக்குழு அமைத்த உச்சநீதிமன்றம்

பிரதமர் மோடி பாதுகாப்பு விவகாரம் தொடர்பான பிரச்னையில் ஒன்றிய அரசு முன்னுக்குப் பின் முரணாக செயல்படுவதாக கூறியுள்ள உச்ச நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வருகிறார். கடந்த 5 ஆம் தேதி பஞ்சாபில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் … Continue reading பஞ்சாபில் பின்வாங்கிய மோடி; உண்மையை கண்டறிய விசாரணைக்குழு அமைத்த உச்சநீதிமன்றம்