பசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா.. ஆதாரம் கேட்டு 600 விஞ்ஞானிகள் கடிதம்

பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட சிப், செல்போனிலிருந்து வரும் கதிர்வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்டது என்று ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தலைவர் கூறியதற்கு ஆதாரத்தையும், அறிவியல் ஆய்வுகளையும் கொடுங்கள் என்று 600 அறிவியல் விஞ்ஞானிகள் கடிதம் எழுதியுள்ளனர். மத்திய அரசின் அமைப்பான ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக், மத்திய மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறையின் கீழ் வருகிறது. இந்த ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்கின் நோக்கம், பசுக்களைப் பாதுகாத்து, அதன் வளர்ச்சியை மேம்படுத்துவதாகும். ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் அமைப்பின் தலைவர் … Continue reading பசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா.. ஆதாரம் கேட்டு 600 விஞ்ஞானிகள் கடிதம்