நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க தயார்: பாஜக எஸ்.வி.சேகர்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாகப் பதிவிட்ட விவகாரத்தில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பதாக நடிகர் எஸ்.வி.சேகர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கடந்த ஏப்ரல் 2018 இல் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஒரு பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் தட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சிகள் இடையே பேசு பொருளானது. ஆளுநரின் இச்செயலுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. மேலும் ஆளுநரின் செயலால் கோபமடைந்த அந்த … Continue reading நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க தயார்: பாஜக எஸ்.வி.சேகர்