நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்; 5 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்யவேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சரியான காரணங்களை தெரிவிக்க வேண்டும் எனக் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு தான், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக … Continue reading நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்; 5 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்