நீட் தேர்வுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளியிலேயே விண்ணப்பிக்க ஏற்பாடு- தமிழ்நாடு அரசு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகள் வாயிலாக பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டியில் பிளஸ் 2 தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், நீட் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 12 … Continue reading நீட் தேர்வுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளியிலேயே விண்ணப்பிக்க ஏற்பாடு- தமிழ்நாடு அரசு