நிவாரணப் பொருட்களை திருடிய புகார்; பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு

மேற்கு வங்க மாநிலத்தில் நிவாரணப் பொருட்களை திருடியதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி மீது அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராமில் போட்டியிட்ட முதல்வர் மம்தாவை, சுவேந்து அதிகாரி சுமார் 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். எனினும் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராக … Continue reading நிவாரணப் பொருட்களை திருடிய புகார்; பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு