நிவர் புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- தமிழக மின்சாரத்துறை

நிவர் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைபெற்றுள்ளது, இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று புயலாக மாறும் என்றும், வருகின்ற 25 ஆம் தேதி கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் … Continue reading நிவர் புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- தமிழக மின்சாரத்துறை