நான் முதலில் விவசாயி மகன்; விவசாயிகளுக்காக பதவியை துறந்த பஞ்சாப் டிஐஜி

நான் விவசாயி மகன் எனக் கூறி, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் மாநில சிறைத்துறை டிஐஜி தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாநில உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் 18 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், முதலமைச்சர்கள் என பலரும் … Continue reading நான் முதலில் விவசாயி மகன்; விவசாயிகளுக்காக பதவியை துறந்த பஞ்சாப் டிஐஜி