நாடு முழுவதும் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி- மத்திய அரசு

நாடு முழுவதும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸுக்கு பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதி வழங்கியது. இதற்கிடையே, நாடு முழுதும், கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 17 இடங்களில் … Continue reading நாடு முழுவதும் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி- மத்திய அரசு