நாடு முழுவதும் ஜனவரி 13 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி- மத்திய அரசு

நாடு முழுவதும் ஜனவரி 13 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லியில் இன்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்துகளின் ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதால் நாடு … Continue reading நாடு முழுவதும் ஜனவரி 13 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி- மத்திய அரசு