“நீட் தேர்வு மாணவர்களின் உயிர் பறிக்கும் பலிபீடம்”… நிறைவேறியது நீட் விலக்கு மசோதா

தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் குரல் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு, இன்று (8.2.2021) 3வது முறையாக நீட் விலக்கு மசோதா மீதான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மருத்துவ இளநிலை படிப்புகளில் (எம்பி பிஎஸ்) மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு முறையால் தமிழகத்தில் கிராமப்பகுதி ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. … Continue reading “நீட் தேர்வு மாணவர்களின் உயிர் பறிக்கும் பலிபீடம்”… நிறைவேறியது நீட் விலக்கு மசோதா