நடிகை சித்ரா தற்கொலைக்கு இதுதான் காரணம்; காவல்துறை அறிக்கை தாக்கல்

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், சித்ராவின் நடத்தையில் ஹேமந்த் சந்தேகம் கொண்டதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி ஒரு தனியார் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர், சித்ராவின் கணவர் ஹேமந்த் மற்றும் உறவினர்களுடன் நடத்திய விசாரணைக்குப் பின், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, ஹேம்நாத்தை கைது செய்தனர். இந்த வழக்கில் … Continue reading நடிகை சித்ரா தற்கொலைக்கு இதுதான் காரணம்; காவல்துறை அறிக்கை தாக்கல்