நடிகை கங்கனா காவல் நிலையத்தில் ஜனவரி-8 நேரில் ஆஜராக உத்தரவு- மும்பை உயர்நீதிமன்றம்

தேசத்துரோகம் மற்றும் இரு சமூகத்தினர் இடையே பகைமையை தூண்டும் விதத்தில் கருத்து வெளியிட்டதற்காக நடிகை கங்கனா ரனாவத் மற்றும் அவரது அவரது சகோதரி ரங்கோலி சாந்தல் இருவரும் நேரில் ஆஜராக மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமீப காலமாக சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து பல பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளார். இந்நிலையில் இரு சமூகத்தினர் இடையே பகைமையை தூண்டும் விதத்தில் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்ததாக குற்றம்சாட்டி, கங்கனா மீதும் அவரது சகோதரி ரங்கோலி … Continue reading நடிகை கங்கனா காவல் நிலையத்தில் ஜனவரி-8 நேரில் ஆஜராக உத்தரவு- மும்பை உயர்நீதிமன்றம்