தொலைபேசியில் வங்கிக் கணக்குகளை தெரிவிக்காதீர்- தெற்கு ரயில்வே எச்சரிக்கை

ரயில் பயணிகள், தங்களது பயணச்சீட்டு கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கு, தங்களுடைய வங்கிக் கணக்கு விபரங்களை தெரிவிக்கக்கூடாது என்று தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், மோசடி கும்பலைச் சேர்ந்த சிலர் பயணச்சீட்டு கட்டணத்தை திரும்ப அளிப்பதாக கூறி, ரயில் பயணியரிடம் வங்கிக் கணக்கு விவரங்களை பெற்று பண மோசடி செய்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. ரயில்வே நிர்வாகம் ஒருபோதும் பயணச்சீட்டு கட்டணத்தை திரும்பப்பெற பயணியரிடம் வங்கிக் கணக்கு விவரங்களை தொலைபேசி வாயிலாக கேட்பதில்லை. ரயில் … Continue reading தொலைபேசியில் வங்கிக் கணக்குகளை தெரிவிக்காதீர்- தெற்கு ரயில்வே எச்சரிக்கை