தேர்தல் பரப்புரைக்காக ஆதார் தகவல்களைப் பயன்படுத்திய சர்ச்சையில் பாஜக- மறுக்கும் UIDAI

புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்துக்கு ஆதார் தகவல்களை பாஜக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஆதார் விவரங்கள் தனியாருக்கு அளிக்கப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டுகள் தவறானவை என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) விளக்கம் அளித்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “எனது சொந்த பின்னணி விவரங்களை புதுச்சேரி பாஜக கட்சி பெற்று அதன் மூலம் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆதார் அட்டைக்காக கொடுத்த விவரங்கள் எப்படி … Continue reading தேர்தல் பரப்புரைக்காக ஆதார் தகவல்களைப் பயன்படுத்திய சர்ச்சையில் பாஜக- மறுக்கும் UIDAI