தேச துரோக வழக்கின் 153(A) சட்டபிரிவின் கைதான பாஜக ஆதரவாளர் மாரிதாசை நீதிமன்ற காவலில் வைக்க நிதிமன்ற உத்தரவை தொடர்ந்து இந்த வழக்கு நிற்க்குமா அல்லது நீர்த்து போகுமா என எண்ணம் தோன்ற அவரின் டீவிட்டர் பதிவுகளை நமது சட்டபிரிவின் துனையுடன் ஆராய்ந்த பார்த்ததில் பகீர் தகவல் கிடைத்தது .. 

அந்த ஆதாரத்தை சிரின் ஷாட் தேதி வாரியாக படமாக எடுத்து தமிழ ஸ்பெல்கோ வாசகர்களுக்கு வழங்குகிறோம்

 153(A) சட்டபிரிவின் கைதான பாஜக ஆதரவாளர் மாரிதாஸ்க்கு இந்த பிரிவில் அவருக்கு தண்டனை கிடைக்கும் என்றால் அது அயுள் தணடனையாக கூட தீர்ப்பு வரலாம் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது

 

 


 

 

வெற்றி பெற்று பதவி ஏற்க்கும் முன்னரே மீடியாவை முதல்வர்க்கு எதிராக தூண்டிய ஆதாரம்

 


 

 

பதவியேற்ற நாளிலே அமைச்சர்கள் மீது வன்மம் விதைக்கும் ஆதாரம்

 


 

 

பதவியேற்ற 7 நாளில் முதல்வரை தனிபட்ட முறையில் பழிக்கும் ஆதாரம்

 


 

பதவியேற்ற 7 நாளில் கடந்த ஆட்சியில் உபயோகித்த மின்சார்ததை கட்ட புது அரசை எதிர்தது திட்டிய ஆதாரம்

 


 

 

தீவிரவாதம் வளர்கக ஆசையினை வெளிப்படுத்தும் ஆதாரம்

 


 

 

 

தமிழ் நாட்டின் 38 எம்பிக்களை சோற்று பிண்டம் என பேசும் வன்மத்தின் ஆதாரம்

 

 


 

 

 

முதல்வரை பிரிவினை வாதம் பேச சொல்லும் ஆதாரம்

 

 


 

 

 

தமிழ் நாட்டை பிரிக்க சொல்லும் தீவிரவாத எண்னத்தின் ஆதாரம்

 

 


 

 

 

தென் தமிழ நாட்டின் மக்களை பிரிவினைக்கு தூண்டும் ஆதாரம்

 


 

 

மதத்தின் பேரில் பிரிவினை தீயை பற்ற வைக்கும் வன்மத்தின் ஆதாரம்

 


 

 

கிருஷ்த்துவர்களுக்கு எதிராக இந்து ம்க்களை கலகம் செய்ய நிர்பந்திக்கும் ஆதாரம்

 


 

 

கடும் மழைகாலத்தில் அரசுக்கு எதிராக கலகம் உண்டாக்கும் ஆதாரம்

 

 மேல கிடைத்துள்ள ஆதாரம் மூலம் அவைகள் தேச துரோக பிரிவினைவாத சக்திகளுக்கு  உறுதிபடுத்தும்  என்பதால் பாஜக வின் மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள் என உட்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன..