தேசிய பங்குச்சந்தை ஊழல்: சித்ரா ராமகிருஷ்ணாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

தேசிய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி நடத்திய விசாரணையில் சித்ரா ராமகிருஷ்ணன் விதிமுறை மீறலில் ஈடுபட்டது உறுதியாகி உள்ள நிலையில், சித்ரா ராமகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, தனது பதவிக்காலத்தில் தேசிய பங்குச்சந்தையில் நியமனம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, பதவி இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக செபி குற்றஞ்சாட்டியது தேசிய அளவில் பேசுபொருளாகி உள்ளது. இதுகுறித்து தேசிய … Continue reading தேசிய பங்குச்சந்தை ஊழல்: சித்ரா ராமகிருஷ்ணாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி