தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரின் வாரிசுகளுக்கு அரசு பணி நியமன ஆணை- முதல்வர் முக ஸ்டாலின்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேர் மற்றும் காயமடைந்த 4 பேர் உள்பட பாதிக்கப்பட்ட 17 பேரின் குடும்பங்களுக்கு அரசு பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். மேலும், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து வரும் முதல்வா் முக ஸ்டாலின், சேலம், கோவை மாவட்டங்களை தொடர்ந்து, இன்று … Continue reading தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரின் வாரிசுகளுக்கு அரசு பணி நியமன ஆணை- முதல்வர் முக ஸ்டாலின்