இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை அதன் தலைவனை ஆதரித்த காரணத்திற்காக மட்டுமல்ல.. மீண்டும் ஒரு ஸ்ரீபெரும்புதூர் தனது மூலமும் தனது இயக்கத்தின் மூலமும் நடைபெறும் என்று பேசிய கொழுப்பெடுத்த வாய்க்கு சொந்தக்காரனான ஒரு பொறுக்கியை..

அமைதியை விரும்பும் ஜனநாயகவாதிகள் நிரம்பிய நாட்டில் தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஈன பிறவியை பேசியவுடன் கைது செய்த தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டுக்கள்..

இப்படிப்பட்ட தீவிரவாதிகளை, ரவுடிகளை உருவாக்கி தமிழ்நாடு தெருக்களில் அலையவிட்ட ராகவன் செயலை நியாயப்படுத்திய மலையாளி அன்னம்மா மகனுக்கு உண்மையிலே திராணி இருந்தால், அல்லது அவர்கள் கட்சியில் அதாவது நாக்பூர் தமிழரல்லாத கட்சி #ntk யாராவது ஒருவருக்கு தில்லு இருந்தால்..

இப்படிப்பட்ட தீவிரவாத செயலை பேசிய சொறி நாய்க்கும் கீழான சாட்டையை ஆதரித்து பேசட்டும்.. பேசி தான் பார்க்கட்டும்.. தீவிரவாத செயலை அப்படி இனி பேசி ஆதரித்தால் அவர்களுக்கும் கம்பிதான்… களி தான்.. ஜெயில் தான்..

ஒழியட்டும் #தீவிரவாதம் தமிழ்நாடு மண்ணிலிருந்து..
மலரட்டும் என்றும் மக்கள் விரும்பும் #ஜனநாயகம்.