தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்; இணைய சேவையை முடக்கிய ஹரியானா அரசு

விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹரியானா மாநிலத்திலுள்ள 17 மாவட்டங்களில் இணைய சேவையை முடக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 65 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராடி வருகின்றனர். வேளாண் சட்டங்களை எதிர்த்து தற்கொலை, கடும் குளிர் உள்ளிட்ட காரணங்களால் இதுவரை 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் திடீரென்று … Continue reading தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்; இணைய சேவையை முடக்கிய ஹரியானா அரசு