திஷா ரவி வழக்கில் டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

திஷா ரவியை 3 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், திஷா ரவி வழக்கில் ஊடகங்களுக்கு தகவல்களை கசியவிடக்கூடாது என்றும் டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை திரும்பபெறக் கோரும் விவசாயிகள் போராட்டம் தொடர்புடைய சில தொகுக்கப்பட்ட சர்ச்சை ஆவணங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய விவகாரத்தில் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் திஷா ரவி கடந்த சில தினங்கள் முன்பு டெல்லி சைபர் கிரைம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 5 நாள் போலீஸ் காவல் … Continue reading திஷா ரவி வழக்கில் டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்