திருப்பூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக பிரமுகர் கைது

திருப்பூரில் 12 ஆம் வகுப்பு பயிலும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் மணியக்காரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ராஜ். இவர் அங்குள்ள பனியன் நிறுவனத்தில் தையல் கான்ட்ராக்டராக பணியாற்றி வருகிறார். இதனிடையே இவரது வீட்டின் அருகே வசித்து வரும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பழகி வந்துள்ளார். கொரோன காலத்தில் பள்ளிகள் விடுமுறையில் இருந்த காரணத்தால், இவர் வேலை பார்க்கும் பனியன் நிறுவனத்தில் … Continue reading திருப்பூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக பிரமுகர் கைது