தேர்வறையில் குவிக்கப்பட்ட உள்ளாடைகள்.. மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகிய இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ஒன்றிய பாஜக அரசு நடத்தி வருகிறது. அந்தவகையில் 2022- 2023 ஆண்டிற்கான நீட் நுழைவுத் … Continue reading தேர்வறையில் குவிக்கப்பட்ட உள்ளாடைகள்.. மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்