தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் குறித்த சர்ச்சை; பத்திரிகையாளர்கள் மீது வழக்குப்பதிவு

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வட மாநில தொழிலாளர்கள், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய பொய் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தின. இது தொடர்பான செய்திகள், சமூக ஊடக பதிவுகள் வைரலாக பரவிய நிலையில் தமிழ்நாடு காவல்துறை அதை மறுத்து செய்தி வெளியிட்டது. இந்தச் செய்திகளை நிராகரித்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு ஆங்கிலத்தில் காணொளி ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் பிகார் முதல்வரும் துணை முதல்வரும் இந்த விவகாரம் தொடர்பாகக் கருத்து … Continue reading தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் குறித்த சர்ச்சை; பத்திரிகையாளர்கள் மீது வழக்குப்பதிவு