தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் 500 தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பி.இ/ பி.டெக் மற்றும் டிப்ளமோ பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 163
காலியிடங்கள் விவரம்:
1. Category – 1 Graduate Apprentices:
Civil Engineering – 42
Electrical & Electronics Engineering (EEE) – 12

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.4,984 உதவித்தொகையாக வழங்கப்படும்.
பயிற்சி காலம்: ஒரு ஆண்டு

2. Category – 2 Technician (Diploma) Apprentices
Civil Engineering – 91
Electrical & Electronics Engineering (EEE) – 18

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.3,542 உதவித்தொகையாக வழங்கப்படும்.
பயிற்சி காலம்: ஒரு ஆண்டு

தேர்வு செய்யப்படும் தேதி: 18.09.2018 ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2018

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு கடைசி தேதி: 25.09.2018, 26.09.2018

விண்ணப்பிக்கும் முறை: National Apprenticeship Training Scheme (NATS) என்ற வலைதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…